முகவுரை தியானத்தின் முக்கிய நடைமுறைகளில் ஒன்று ஆத்ம ஸ்மரணம் எனும் உள்ளுணர்வு தியானம். உன்னையே நீ அறிவாய் எனும் உயர்ந்த தத்துவத்தின்அடிப்படையில் நேரம், காலம், வினைகளை கடந்து நமது உள்ளார்ந்த சாராம்சத்தில் நாம் யார் என்பதை உணர வேண்டும் என்ற முயற்சி. ஆத்ம ஸ்மரணம் என்பது ஒரு மனப் பயிற்சியல்ல; கடந்த காலத்தின் சிலநினைவுகள் அல்லது நிகழ்வுகளை நினைவுபடுத்துவது, கெட்ட நினைவுகளைஅகற்றி நல்லவற்றை வலுப்படுத்த முயற்சிப்பது போன்றவை அல்ல.
அஷ்டாவக்ர கீதை - ஸ்லோகம் 1.8 - வினையனெனும் கருநாகம்
அஷ்டாவக்ர கீதை - ஸ்லோகம் 1.8 - வினையனெனும்…
அஷ்டாவக்ர கீதை - ஸ்லோகம் 1.8 - வினையனெனும் கருநாகம்
முகவுரை தியானத்தின் முக்கிய நடைமுறைகளில் ஒன்று ஆத்ம ஸ்மரணம் எனும் உள்ளுணர்வு தியானம். உன்னையே நீ அறிவாய் எனும் உயர்ந்த தத்துவத்தின்அடிப்படையில் நேரம், காலம், வினைகளை கடந்து நமது உள்ளார்ந்த சாராம்சத்தில் நாம் யார் என்பதை உணர வேண்டும் என்ற முயற்சி. ஆத்ம ஸ்மரணம் என்பது ஒரு மனப் பயிற்சியல்ல; கடந்த காலத்தின் சிலநினைவுகள் அல்லது நிகழ்வுகளை நினைவுபடுத்துவது, கெட்ட நினைவுகளைஅகற்றி நல்லவற்றை வலுப்படுத்த முயற்சிப்பது போன்றவை அல்ல.