இதுவரை பரம்பொருள் எனும் பிரம்மன் ஒரு தூய இருப்பு (Pure Existence), அழிவிலா நிரந்தர உண்மை அல்லது சத்தியம். அது தான் நம்முள் சுய ஞான ஒளியாய் (ஸ்வயம் பிரகாசம்) உறைந்திடும் ஆத்மா எனப்படும் நமது தூய உணர்வு (Pure Consciousness). இந்த தூய உணர்வினை அறியும் நிலையே பேரின்ப நிலையெனும் தூய ஆனந்தம் (Bliss). தூய சத்தியம்+ஞானம்+ஆனந்தமான அந்த நிலையையே நாம் பரம்பொருள் என்கிறோம் என்று முந்தைய பதிவுகளிலிருந்து நாம் அறிந்தோம்.
ஆத்மா ஒரு கண்ணாடி போன்றது என்பது அற்புதமான விளக்கம். . ஆத்மாவே பரம்பொருளின் ஒரு பாகம் என்றால் ஏன் உலகில் அதர்ம காரியங்கள் நடக்கின்றன. என்ற கேள்வி எனக்கு அடிக்கடி வருவதுண்டு. ஏன் அதர்மம் நடப்பதற்கு முன் தடுத்து நிறுத்தப்படுவதில்லை. இன்னும் புரியவில்லை......!!!
ஆத்மா ஒரு கண்ணாடி போன்றது என்பது அற்புதமான விளக்கம். . ஆத்மாவே பரம்பொருளின் ஒரு பாகம் என்றால் ஏன் உலகில் அதர்ம காரியங்கள் நடக்கின்றன. என்ற கேள்வி எனக்கு அடிக்கடி வருவதுண்டு. ஏன் அதர்மம் நடப்பதற்கு முன் தடுத்து நிறுத்தப்படுவதில்லை. இன்னும் புரியவில்லை......!!!