1 Comment

ஆத்மா ஒரு கண்ணாடி போன்றது என்பது அற்புதமான விளக்கம். . ஆத்மாவே பரம்பொருளின் ஒரு பாகம் என்றால் ஏன் உலகில் அதர்ம காரியங்கள் நடக்கின்றன. என்ற கேள்வி எனக்கு அடிக்கடி வருவதுண்டு. ஏன் அதர்மம் நடப்பதற்கு முன் தடுத்து நிறுத்தப்படுவதில்லை. இன்னும் புரியவில்லை......!!!

Expand full comment