முன்னுரை முந்தைய, முதல் பதிவில் “நான் யார்” என்று நம்மை நாமே வினவி, விடைதனை ஆய்ந்து, “நான்” நான் நினைக்கும் “இவன்” இல்லை; “நான் அவன் தான்” என்றும், முடிவில் எல்லாம் தலைவனான அவன் செயல் என்றுமறிந்தோம். இப்பொழுது அவன் யார், அந்த தலைவன் யார் என்பதை அறிய முற்படுவோம்.
அவனை நீ அறிவாய்
அவனை நீ அறிவாய்
அவனை நீ அறிவாய்
முன்னுரை முந்தைய, முதல் பதிவில் “நான் யார்” என்று நம்மை நாமே வினவி, விடைதனை ஆய்ந்து, “நான்” நான் நினைக்கும் “இவன்” இல்லை; “நான் அவன் தான்” என்றும், முடிவில் எல்லாம் தலைவனான அவன் செயல் என்றுமறிந்தோம். இப்பொழுது அவன் யார், அந்த தலைவன் யார் என்பதை அறிய முற்படுவோம்.