பாமரனின் வேதாந்தம்

ஆன்மீகத்தில், வேதாந்தம் என்பது நமது முனிஞானியர் ஆழ்ந்து, அனுபவித்து அந்த அனுபவத்தால் அறிந்த தத்துவங்களை (யாண்டும் உள்ள உண்மைகளை) தமது சீடருக்கு உபதேசம் செய்தது. பாமரன் என்ற சொல்லுக்கு அறிவிலன் என்ற பொருள் உண்டு. வேதாந்த அறிவில் நான் பாமரனின் நிலையில் உள்ளவன். அந்த நிலையில் நான் புரிந்து கொண்ட சில கருத்துக்களை இங்கு பதிவு செய்கிறேன். இறையருள் பெருக. இனிதே வாழ்க.

பஜ கோவிந்தம் - Bhaja Govindam
பாமரனான நான், வேதாந்தம் பற்றி அறிய முற்படும் போது அறியாமை, தடுமாற்றம், தவறுகள் என பல முன்னின்று தடை போடும். அப்போதெல்லாம் எனக்கு தேவை என நான் தேடுவது…
முகவுரை முந்தைய பகுதியில், இறையன்பு எனும் பக்திக்கு இறையறிவு வேண்டும். சிரத்தை வேண்டும். பக்தியைப் பெற பல நியமங்கள் உண்டு என்று எல்லாம் அறிந்தோம்…
முகவுரை - ஒரு குப்பனின் கதை முந்தைய பதிவில், சிரத்தையைப் பற்றிய கருத்துக்களை ஆய்ந்தோம். பகுதியின் முடிவில், பக்தியோடு சேர்ந்தே வருவது சிரத்தை. பக்தி…
சிரத்தை - Shraddhaa - श्रद्धा
கர்மம், வினை, கடமை - ஒரு கண்ணோக்கம்
முன்னுரை: மன உடல் வளாகத்தில் குடியிருக்கும் நான் யார் , இறைவன் இருக்கின்றானா, அவனை அறிவது எங்கனம், என் அறியாமையை உணர நான் என்ன செய்ய வேண்டும், காலம்…
2
See all